LyricFront

Aarainthu Paarum Karthare

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆராய்ந்து பாரும் கர்த்தரே என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் .
Verse 2
ஆராயும் எந்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர் ; என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர்.
Verse 3
ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும் ; மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும் .
Verse 4
ஆராயும் சிந்தை யோசனை எவ்வகை நோக்கமும் அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும்.
Verse 5
ஆராயும் மறைவிடத்தை உமா தூய கண்ணினால் ; ஆரோசிப்பேன் என் பாவத்தை உம பேரருளினால் .
Verse 6
இவ்வாறு நீர் ஆராய்கையில் சாஷ்டாங்கம் பண்ணுவேன் ; உம சரணார விந்ததில் பணிந்து போற்றுவேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?