கன்மலையின் மேலே கழுகு போல்
உன்னத்தில் வாழுவோம்- இயேசு
பக்தர்களே ஜெயம் பெற்றே
பிதாவின் முகம் காண்போம்
Verse 3
ஞான கன்;மலையே கிறிஸ்தேசு என் அரணே வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம் ஏழு தூண்கழுடன் திட அஸ்திபாரமுடன்
ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்
Verse 4
அன்பில் பு+ரணமே அதிலே பயமில்லையே நினைத்து அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம்
Verse 5
மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே மா பரிசுத்;தமே மரணத்தின் பாடுகளே தேவ சாயலுமே
நம்மில் பு+ரணம் அடைய தூய வாழ்வை நாடி
நாம் முன்னேறியே செல்வோம்
Verse 6
ஓட்டமே ஜெயமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம் பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தேர் பாழுலகை வேகம் தாண்டி அக்கரை சேர்வோம்
Verse 7
வாலையும் சுற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே
வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே
வான அக்கினியால் அதைதீக் கொளுத்திடுவோம்
வல்;லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே
Verse 8
வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்iசாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம் மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம் மத்திய வானவிருந்தில் பங்கடைவோம்