மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயம் எங்கே? - (2)
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டார்
சாவை அழித்து அழியா வாழ்வை எனக்குத் தந்து விட்டார் - 2
மரணமே உன் கூர் எங்கே?
Verse 2
சாவுக்கு அதிபதி சாத்தானை - இயேசு
சாவாலே வென்று விட்டார் - 2
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார் - 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?
Verse 3
அழிவுக்கு உரிய இவ்வுடல் - ஒருநாள்
அழியாமை அணிந்து கொள்ளும் - 2
சாவுக்கு உரிய இவ்வுடம் ஒருநார்
சாகாமை அணிந்து கொள்ளும் - 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?
Verse 4
இறந்தேர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே - 2
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார் - 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?
Verse 5
கட்டளை பிறக்க சுதன் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார் - 2
கிறிஸ்துவிற்குள் வாழ்வோர் கிறிஸ்துவிற்குள் மரித்தோர்
எதிர் கொண்டு சென்றிடுவோம் - 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?
Verse 1
maranamae un koor engae?
paathaalamae un jeyam engae? - (2)
maranaththai jeyiththa mannavan yesu enakkul vanthuvittaar
saavai azhiththu azhiyaa vaazhvai enakkuth thanthu vittaar - 2
maranamae un koor engae?
Verse 2
saavukku athipathi saaththaanai - yesu
saavaalae vendru vittaar - 2
marana bayaththinaal vaadum manitharai
viduviththu meettuk kondar - 2
payamillaiyae marana bayamillaiyae
jeyam eduththar yesu jeyam eduththaar
maranamae un koor engae?