இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும்
இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும்
Verse 5
தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
Verse 6
இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும்
கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும்
இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும்
கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும்
Verse 7
ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்
ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
Verse 1
sumaithaangi yesu sumakkinra podhu
sumaigalai nee yen sumanthidavendum
sumaithaangi yesu sumakkinra podhu
sumaigalai nee yen sumanthidavendum