நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு - நீர்தானே
Verse 3
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே - 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே - 2 - ஆதலால்
Verse 4
நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன் - 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் - 2
Verse 5
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் - 2 -நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
Verse 1
unnathamaanavare en uraividam neerthaane - 2
Verse 2
neerthaane en uraividam
neerthaane en pugalidam
aathalaal aabathu neridaathu
entha theengum mērkollaathu
kaal kallil mōthaamale
kaakkum thoothan enakku undu - neerthaane